தேசிய செய்தி

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை...

பெண் வைத்தியரை வன்புணர்வு செய்த முன்னாள் இராணுவ வீரர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (மார்ச் 12) காலை கல்னேவ பகுதியில் அவர்...

உள்ளூரராட்சி சபைத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி மு.ப. 8.30 மணிக்கு முன்னர் தங்களது முகவர்களை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்  இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிவித்தலில்...

மீண்டும் தயாராகும் அதானி

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட ஒப்புதல்களின்படி செயல்பட அரசாங்கம் தயாராக இருந்தால், 484 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அதன் நிறுவனம் மீண்டும் தொடங்கலாம் என்று அதானி கிரீன் எனர்ஜி இலங்கை...

வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (மார்ச் 12) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அனுராதபுரம் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கடுமையான பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு...

Popular

spot_imgspot_img