பேருந்து கட்டணத்தில் 2.5% குறைப்புக்கு தேசிய போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் திகதி நடைபெறும் வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ்...
தம்புத்தேகம மகாவலி பிராந்தியத்தில் உள்ள நிலத்தில் ஒரு மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க 100,000 ரூபாய் லஞ்சம் பெற்ற முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த விசாரணை பொதுச்...
எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த பெந்தோட்டை மற்றும் கம்பளை பிரதேச சபைகளின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
அதன்படி, பெந்தோட்டை பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (23) நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள்...
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதை அடுத்து, அவருக்கு பதிலாக ஹர்ஷண சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.