தேசிய செய்தி

21 தமிழக மீனவர்கள் கைது

ந.லோகதயாளன் இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் 4 படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்று காலை...

நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரின் கருத்துகளில் உள்ள உண்மை, பொய் தொடர்பில் கேள்வி!

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டமைக்காக தமிழ் மக்களின் பிரதிநிதியினால் கடும் கண்டனத்திற்கு உள்ளான நீதி அமைச்சரின் நாடாளுமன்ற உரைகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விக்குறியான சூழ்நிலை உருவாகியுள்ளது. நீதி,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 07.12.2023

1. கடன் வட்டி வீதங்கள் 8% இலிருந்து 18% ஆகவும், வாகன குத்தகை விகிதங்கள் 12% இலிருந்து 34% ஆகவும் அதிகரித்துள்ளதாக குத்தகை மற்றும் கடன் மீளச் செலுத்தும் உறுப்பினர் சங்கத்தின் தலைவர்...

போக்குவரத்து பிரிவு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (06) காலை போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு...

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம் பெற்றுள்ளார். குறித்த நியமனம் இன்று (புதன்கிழமை) ஜானாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வாரம் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து...

Popular

spot_imgspot_img