Saturday, April 20, 2024

Latest Posts

ஜனாதிபதியிடமிருந்து மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

1.மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்

2.பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகம்

3.மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் ,மருந்தகங்கள் மற்றும் ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு , ஊட்டச்சத்து மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு

ஜனாதிபதி நேற்று (20) இந்த சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளார்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.