தேசிய செய்தி

15000 இராணுவ வீரர்கள் தப்பியோட்டம், குற்ற செயல்கள் அதிகரிக்க இது காரணமா?

இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15360 பேர் இராணுவ சேவையை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இராணுவத்தின் 99 அதிகாரிகள், கடற்படையின் 26 அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் 15...

டுபாயில் ரணில் – மோடி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் துபாயில் நடைபெற்ற COP 28 உச்சி மாநாட்டிலேயே இந்த சந்திப்பு...

எதிர்காலத்தில் வைத்தியர் ஆவதே இலச்சியம்; யாழ். சாதனை மாணவி பெருமிதம்

எதிர்காலத்தில் வைத்தியர் ஆகுவதே தனது இலச்சியம் என க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி அக்சயா...

தேர்தலை ஒத்திவைக்க ரணிலுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை: சஜித் விசனம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரருக்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்

அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்...

Popular

spot_imgspot_img