வயது வந்தவர்களுக்கு இடையில் சுயவிருப்பத்தின் பேரில் ஏற்படும் ஒருபாலின பாலியல் உறவை இலங்கை தண்டனை கோவைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுளில் இருந்து நீக்குதல்/திருத்தம் செய்ய பரிந்துரைத்து இலங்கையின் மனித உரிமைகள்...
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ராஜபக்சர்களின் குடியுரிமையை பறிக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்தது.
இவர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும், இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின்...
225 பேரின் வாக்குகளை விட 220 இலட்சம் பேரின் சர்வஜன வாக்கெடுப்பு பலம் வாய்ந்தது எனவும், ஜனாதிபதியின் செல்வாக்கினால் பிற்போடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை முடிந்தால் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்...
“தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு...
அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று(23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
13,77,000 பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒக்டோபர், நவம்பர்...