மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின்...
சட்டமா அதிபர் பதவியில் இருந்து பரிந்த ரணசிங்கவை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை...
ஐக்கிய தேசியக் கட்சி-ஐக்கியமக்கள்சக்தி பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்றும், இந்த வாரம் விவாதங்கள் தொடரும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல கூறுகிறார்.
பேச்சுவார்த்தைகள் எந்த வகையிலும்...
நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைக்குமான இடைப்பட்ட காலப்பகுதியில் வலயங்கள் அடிப்படையில் ஒன்றரை...
இன்று அதிகாலை, தொரட்டியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை-குருநாகல் பிரதான வீதியில் கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த...