சிறப்பு செய்தி

ஆளுநர் செந்திலின் இராஜதந்திர நகர்வுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

-வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு காணி உரிமை- இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் போன்ற தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் காணி உரிமை போராட்டம் தொடர்ந்து...

கனடாவில் அமைச்சராக பதவியேற்றார் இலங்கை தமிழர்!

Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார். இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று...

இந்திய வல்லரசின் 13 பத விளையாட்டு 

தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும்...

“இலங்கை அரச சேவை ஒன்றும் நசீர் அஹமட்டின் வாப்பா வீட்டு சொத்து அல்ல”

கிழக்கு மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதற்கு இலங்கை அரச சேவை ஒன்றும் அமைச்சர் நசீர் அஹமட்டின் வாப்பா வீட்டு சொத்து அல்ல என...

மோடிக்கு பறக்கும் வட, கிழக்கு சிவில் அமைப்புக்களின் கடிதம்

சிவில் சமூக உறுப்பினர்கள் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் 12 July 2023 பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி சௌத் புளொக்,புதுடில்லி -- 110011 மக்களின் மகஜர் மேன்மைதகு பிரதமர்...

Popular

spot_imgspot_img