-வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு காணி உரிமை-
இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் போன்ற தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் காணி உரிமை போராட்டம் தொடர்ந்து...
Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார்.
இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று...
தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும்...
கிழக்கு மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதற்கு இலங்கை அரச சேவை ஒன்றும் அமைச்சர் நசீர் அஹமட்டின் வாப்பா வீட்டு சொத்து அல்ல என...
சிவில் சமூக உறுப்பினர்கள் வடக்கு,கிழக்கு மாகாணங்கள்
12 July 2023
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி சௌத் புளொக்,புதுடில்லி -- 110011
மக்களின் மகஜர்
மேன்மைதகு பிரதமர்...