சிறப்பு செய்தி

திருமலை – சீனக்குடா விமான விபத்தில் இருவர் பலி

திருகோணமலை சீனக்குடா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்றுனரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு ஆளுநர் செந்திலின் சட்டரீதியான உடும்புப் பிடியில் சிக்கிய நசீர் அஹமட்!

கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர்  அமைச்சுப் பதவிப் பெற்று மொட்டுக் கட்சிக்குத் தாவிய சுற்றாடல்துறை  அமைச்சர் நசீர் அஹமட்டிடம்...

ஆளுநர் செந்திலின் இராஜதந்திர நகர்வுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

-வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு காணி உரிமை- இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் போன்ற தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் காணி உரிமை போராட்டம் தொடர்ந்து...

கனடாவில் அமைச்சராக பதவியேற்றார் இலங்கை தமிழர்!

Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார். இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று...

இந்திய வல்லரசின் 13 பத விளையாட்டு 

தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும்...

Popular

spot_imgspot_img