மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு காரணிகளின் மீது அதிகம் சார்ந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இத்தகைய “External Shocks” என்பது சாதாரணமானதாய்...
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை கடற்கரை அருகிலுள்ள கடற்பரப்பில் தற்போது சந்தேகத்துக்கிடமான ஒரு போர்க்கப்பல் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தாலும், அதற்கு இதுவரை நாட்டின்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்காக 2027/28 ஆண்டிற்குத் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சோய்சா தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட சட்டத் துறையின் மூத்த ஜனாதிபதி...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சுரேஸ் சாலே சற்றுமுன் சிஐடியினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பெயரைத் தொடர்புபடுத்தி பிரித்தானியாவின் 'சனல் 4' தொலைக்காட்சி 2023ஆம்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை இலக்கு வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள "வூல்வர்ஹாம்டன்" வழக்கு தொடர்பான அதிரகசிய 'பி அறிக்கை' (B-Report)...