சிறப்பு செய்தி

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை இலக்கு வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள "வூல்வர்ஹாம்டன்" வழக்கு தொடர்பான அதிரகசிய 'பி அறிக்கை' (B-Report)...

தோட்டத் தொழிலாளர்களின் ரூ.1750 ஆக உயர்வு

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை ரூ.1750 ஆக உயர்த்துவது தொடர்பான உடன்படிக்கை, இன்று காலை அரசுக்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் (Plantation Companies) இடையே...

ஹரினி நீக்கம்? பிரதமர் பதவிக்கு பிமல்?

கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார். எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித்...

ரணில் – சஜித் இடையே ரகசிய சந்திப்ப!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே நெருங்கிய எதிர்காலத்தில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக...

டித்வா புயலுக்குப் பிந்தைய இந்தியாவின் கரம்!

– கிரிஷாந்த பிரசாத் கூரே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தூதராகவும், டிட்வா புயலுக்குப் பிந்தைய சூழலில் நாட்டுக்கு வருகை தந்ததாலும்,...

Popular

spot_imgspot_img