சிறப்பு செய்தி

எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சி

எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று 500க்கும் குறைவான போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு...

சர்வ மத குருக்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

மத குருமார்கள் குழுவினால் இன்று (07) கொழும்பு கோட்டையில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பஹியங்கல ஆனந்த தேரர், உலப்பனே...

நாட்டுக்கு நம்பகமான மற்றும் நிலையான ஆட்சி தேவை அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – அனுர

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான நம்பிக்கை நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறாமல் ஒரு...

ரணில் பெயில்! நிதி அமைச்சர் பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் – தம்மிக்க பெரேரா அதிரடி அறிவிப்பு

தற்போதைய நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் டொலர் நெருக்கடியுடன்...

அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க எதிர்க்கட்சி தயாராகிறது

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (05) பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்...

Popular

spot_imgspot_img