ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று அறிவித்தல்...
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் இவ்வாறு தேசிய அரசாங்கம்...
லங்கா நியூஸ் வெப் Lanka News Web இன்று (07) நாம் ஊடக பயணத்தின் 13வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றோம்.
இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான செய்தி இணையத்தளங்களில் இருந்து 13 வருடங்களாக பொதுமக்களுக்கு தொடர்ந்து...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் சமகி ஜன பலவேகய(SJB) தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
அரசாங்கத்தில் இருந்த அடிப்படைவாத குழுக்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதியின் சகோதரரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின்படி இது...