சிறப்பு செய்தி

பதவி விலகாமல் அடம்பிடிக்கும் வாசு

பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தான் அமைச்சரவை கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார...

அதிர்ச்சி தரும் நாளைய (மார்ச் 2) மின்வெட்டு நேர அட்டவணை

நாளை (மார்ச் 2) நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிலும்...

“சிலுவையில் அடித்து சத்தியம் செய்கிறேன். சத்தியமாக எனக்கு தகவல் தெரியாது!” – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கிடைத்த போதிலும், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.புலனாய்வுப் பிரிவினரோ அல்லது பாதுகாப்புப்...

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை – லண்டனில் சந்தேகநபர் கைது

20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறி 48 வயதுடைய நபரொருவரை மெட்ரோபொலிடன் காவல்துறையின் போர்க்குற்ற விசாரணைக் குழுவினர் பிரித்தானியாவில் கைது...

இலங்கை LP எரிவாயு சந்தையில் நடக்கும் கசப்பான உண்மை இதோ

இலங்கை சந்தையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் சவால்களும் நிலவி வரும் வேளையில், இலங்கை எரிவாயு சந்தையின் முன்னணி நிறுவனமான லிட்ரோ காஸ் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு கட்ட அவசரகால கொள்முதல்...

Popular

spot_imgspot_img