அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவர்...
சிறுபான்மை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்ப தயாரித்த ஆவணத்தை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பிரதான காரணம் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இலங்கை தமிழரசு கட்சி நிராகரித்துள்ளமையாகும்.
இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட...
ஒரு மலையக மகனின் ஆதங்கம்
இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கூட்டணிகள் தோன்றி இருந்தாலும் அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு...
புது வருடம் பிறந்துள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிரடி நடவடிக்கைகளை செயற்படுத்வென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க பயணத்தை இடைநடுவில்...
அடுத்த ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு...