சிறப்பு செய்தி

டொலர் இன்றி வெளிநாட்டு தூதரகங்களுக்கு பூட்டு!

மூன்று நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவால் இந்த மூடல் தற்காலிகமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம்...

கொதிப்பில் நாட்டு மக்கள்! விரைவில் புரட்சி வெடிக்கும்!

நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு...

நாட்டு மக்களுக்கு பந்துல குணவர்த்தன வழங்கும் அறிவுரை

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின்...

குடும்பத்துடன் கலாசார உடையில் ஏழுமலையானை தரிசித்த பிரதமர்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருப்பதிக்கு சென்ற இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். இலங்கை பிரதமர்  2 நாள்...

வைத்தியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (23) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் (21) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும்...

Popular

spot_imgspot_img