இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
களனி ஈரியவெடிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அனுலா ரத்நாயக்க (ஜயதிலக்க) என்பவரே தாக்குதலின்...
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்கள் மறைவிடங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 11-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று...
செனல் 4 ஆவணப்படம் குறித்த விசாரணைகளுக்கான நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என ஆளும் கட்சி கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள...
சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் - உல் - ஹக் ககார் (Anwaar-ul-Haq Kakar) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று ...
காணாமல் போனதாக முன்னர் கூறப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜயதிலக்கவின் மரணத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தூதுவர் பண்டாரவின் கூற்றுப்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் சடலம்...