யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் மது போதையில்...
1. SLPP பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அண்மைய அமைச்சரவை மாற்றம் வெறும் பதவி மாற்றமே தவிர நாட்டின் பிரச்சினைகளுக்கு வினைத்திறன் மிக்க தீர்வு அல்ல என்கிறார். தற்போதைய நிர்வாகம் போன்ற ஒரு...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிராக இன்று (26ம் திகதி) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நடமாடும் அம்புலன்ஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம்...
மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...