Monday, May 20, 2024

Latest Posts

பிரபுக்கள் அம்பியூலன்ஸ் சேவையில் இருந்து வைத்தியர்கள் விலகல்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நடமாடும் அம்புலன்ஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இச்சேவையை மீளப்பெறவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மூடப்படும் முனையத்திலுள்ள வைத்தியசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அது பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும் எனவும அலுத்கே தெரிவித்தார்.

நவம்பர் முதலாம் திகதி முதல் எந்த நேரத்திலும் மாகாண மட்டத்தில் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார நீதி கிடைக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயார் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.