Tamil

990 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் கைது

நிதி நிறுவனமொன்றில் 990 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி மற்றும் வர்த்தக குற்றப்...

கொழும்பு 2ஆம் குறுக்குத் தெருவில் தீ விபத்து

இன்று (ஒக்டோபர் 27) புறக்கோட்டை 2வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

யாழ். போதனா மருத்துவமனைக்கு 12.5 மில்லியன் பெறுமதியான இயந்திரத்தினை அன்பளிப்பு செய்த தொழிலதிபர்!

புதிதாய் பிறந்த சிசுக்களிற்கான அதிதிவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபா பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர் எஸ்.கே.நாதன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பு...

மருந்து கொள்வனவுக்கான நிதியினை செலுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

புதிய சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் மருந்துக் கட்டணம் செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

தெருச்சண்டியனாக மாறிய அம்பிட்டிய தேரரைக் கைது செய்யுங்கள் அல்லது அங்கொடையில் அடையுங்கள்! – மனோ எம்.பி. வலியுறுத்து

"மட்டக்களப்பு அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், தெருச்சண்டியனாக மாறி, "தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்" என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகின்றார். இவரை ஒன்றில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ்...

Popular

spot_imgspot_img