Tamil

தயாசிறியை அடுத்து திலங்க

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திலங்க சுமதிபால ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.09.2023

1. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவக் காப்புறுதியை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி சேனல் 4-ன்...

இரத்மலான பகுதியில் துப்பாக்கிச் சூடு

இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேனல் 4 விடயத்தில் தலையீடு செய்யும் ஜனாதிபதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் "சேனல் 4" அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி ரணில்...

குறைந்த விலையில் கோழி இறைச்சி

வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, டிசம்பர் பண்டிகைக் காலத்தில் தற்போது 1,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்...

Popular

spot_imgspot_img