ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“ரணில் விக்கிரமசிங்க அண்மையில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் கட்சியாக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி திகழக்கூடும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
ஆனால் அது குறுகிய கால...
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட...
மலேசியாவில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் EDUCATION MALAYSIA GLOBAL SERVICES வழங்கும் “மலேசியாவில் படிப்பு” கல்விக் கண்காட்சியின் இரண்டாம் நாள் இன்று (20) குயின்ஸ் ஹோட்டல் கண்டியில் நடைபெற்றது.
EDUCATION MALAYSIA GLOBAL...
1. 11 குழந்தை இருதயநோய் நிபுணர்களில் 6 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, இது நாட்டில் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை சேவைகளை நிர்வகிப்பது குறித்த கடுமையான கவலைகளைத் தூண்டியது. முழுத் தகுதி...