ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் மேலும்...
நில உரிமைப் பத்திரங்களை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.
சமூகப்...
உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள்...
தேசிய மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயணித்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வென்னப்புவ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
வாகனத்தை ஓட்டி வந்த...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்து...