Tamil

122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை பகிர்ந்த 43 எம்.பிக்கள்!

அறகலயவின்போது தமது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எனக்கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர், மொத்தமாக 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல...

ஜனாதிபதி – சட்டமா அதிபர் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த...

அனுரவின் அடுத்த வெளிநாட்டு பயணம்

2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்...

யோசித்தவை அடுத்து நாமல்

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இலங்கையில் ரகரை ஊக்குவிப்பதற்காக என்று கூறி,...

மஹிந்தவை விரட்ட நினைக்கும் விஜேராம வீட்டில் இந்திய தூதுவர்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை காலை கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன...

Popular

spot_imgspot_img