Tamil

மட்டு மாநகர மேயராக தமிழ் அரசுக் கட்சி சிவம் தெரிவு

மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று 11.06.2015 காலை 09.40 மணிக்கு இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை...

பண்டாரவளை மாநகர சபை NPP வசம்

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.  அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர...

கைக்குண்டு வைத்திருந்த இராணுவ வீரர் உட்பட இருவர் கைது

கடவத்தை மஹாகட சந்தி பகுதியில் கைக்குண்டு வைத்திருந்ததற்காக இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ​​காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்...

காலநிலை நிலவரம்

பலத்த ம​ழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்று (11) காலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (12) காலை 5:30 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு மாப்பியா இதோ!

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படாத 57 பேர் 2024 கிறிஸ்துமஸுக்காகவும், 2025 சுதந்திர தினத்திற்காகவும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார். “அவர்கள் இந்த அரசு நிறுவனங்களில்...

Popular

spot_imgspot_img