Tamil

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர கலந்து கொண்டதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240 இற்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா கூறினார். புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் வரை யாருக்கும் அது பற்றித் தெரியாது என்றும், உள்ளே நிறைய குழப்பங்கள் இல்லைஎன்பது மிகவும் தெளிவாகத்...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் தற்போதைய ஜனாதிபதி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக ஒரு பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்துள்ளார், ஆனால் முந்தைய அரசாங்கமோ இந்த...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மின்சாரக் கட்டண அதிகரிப்பால் வீட்டிலும் பொருளாதாரத்திலும் துன்பப்படுவது தாய்மார்களும்...

Popular

spot_imgspot_img