பிள்ளைகளின் கல்வியை ‘பணயக் கைதியாக’ எடுக்க அனுமதிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அடுத்த வாரத்திற்குள் உயர்தர தேர்வுத் தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் தங்களைத் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், அவசரகாலச் சட்டத்தின்...
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம்...
'உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம்', '
செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை; மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்'
'எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும்...
'நான்கு வருடங்களுக்கு மேலாக என்னுடைய மகனுடைய மரண சான்றிதழை கூட பெற முடியாத நிலையில் நானும் எனது குடும்பமும் அனாதரவான நிலையில் வாழ்கின்றோம். வாழ்க்கையே முடிந்து விட்டது.
இனி வாழ எதுவுமில்லை. சொத்து சுகமும்...
ஏப்ரல் மாதத்தின் முதல் 16 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 56,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 400,000ம் சுற்றுலா பயணிகள் வரை நாட்டுக்குள் வந்துள்ளனர்.
இலங்கை...