1. இலங்கை சுபீட்சத்தின் பாதையில் வீழ்ந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடு இப்போது நல்ல சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார். நாடு வளமாக இல்லாவிட்டாலும் வளமான பாதைக்குள்...
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை...
கடந்த 24 மணிநேரத்தில் அதிவேக வீதி ஊடாக அரசுக்கு நான்கு கோடி ரூபா லாபம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல். டி. எஸ். வீரகோன் கூறினார்.
அந்த காலப்பகுதியில்...
ஐக்கிய மக்கள் சக்தியும் மற்றும் தாங்களும் அமைச்சர் பதவிகளைப் பகிர்வது போன்ற வரப்பிரசாதம் மற்றும் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒன்றிணைவதற்குத் தயாராகி வருகிறோம் என்ற சமீபத்திய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி...
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அமைச்சரும் அவரது மெய் பாதுகாவலரும் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை - அவிசாவளை வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது....