Tamil

தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தயார் நிலையில் தபால் திணைக்களம்!

தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் உரிய திகதியில் கிடைத்தால், குறித்த காலப்பகுதிக்குள் விநியோகிக்க முடியும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தபால் மா அதிபர் ருவன் சரத் குமார தெரிவித்துள்ளார். புதிய தபால் மா அதிபராக...

அத்தியாவசியச் சேவைகள் முற்றாக முடங்கும் அபாயம்!

நாடாளவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் 40 தொழிற்சங்கங்கள் குதித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் எச்சரிக்கின்றனர். இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கல்வி, சுகாதாரம் மற்றும் அரச...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.03.2023

1 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகளை வழங்குவதற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்திற்கு ஜப்பான் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறது. உயர்கல்வி, மருத்துவம்,...

மின் கட்டணத்தை குறைக்குமாறு போராட்டம்!

அரசாங்கத்தினால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்குமாறு கோரி முன்னிலை சோசலிச கட்சி இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. N.S

கோட்டாபயவின் உத்தரவு குறித்து எஸ்.பி. வெளிப்படுத்திய பரபரப்பு தகவல்

"நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளின் எரியூட்டியவர்களை விரட்டுமாறும் - அவர்களைச் சுடுமாறும் கோட்டாபய ராஜபக்ச இராணுவத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், இராணுவ அதிகாரிகள் அந்த உத்தரவை ஏற்கவில்லை. இது தொடர்பில் நான் அறிந்த எல்லாவற்றையும் வெளியே...

Popular

spot_imgspot_img