Tamil

எம்மை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு போன இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை இருக்கின்றது!

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான...

வங்கிக் கட்டமைப்பு நாளை செயலிழக்காது!

நாளையத்தினம் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வங்கி சேவைகள் வழமைபோன்று இயங்குமென வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் தலைமை நிர்வாகி சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று...

ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய முறை அறிமுகம் – ஜனாதிபதி நடவடிக்கை

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் என்ற நிதியத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்...

திட்டமிட்டபடி நாடு தழுவிய ரீதியில் நாளை பாரிய தொழிற்சங்க போராட்டம்!

துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவை தொழிற்சங்கங்கள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. நாடு...

யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல்...

Popular

spot_imgspot_img