Tamil

கடவுச்சீட்டு அலுவலக ஊழியர் மற்றும் 03 பேர் இலஞ்சம் பெற்றதாக கைது!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நான்கு நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்...

கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை ஏப்ரல் 06ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. N.S

பிரைட் ரைஸ், கொத்து மாற்றம் உணவு பொதிகளின் விலைகள் உயர்வு!

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக இன்று (16) நள்ளிரவு முதல் சோறு பொதிகள், கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு...

மலையக வீடமைப்பு திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

இன்றுமுதல் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் காஞ்சன உறுதி!

புதிய மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று (பிப்ரவரி 16) முதல் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று...

Popular

spot_imgspot_img