Tamil

யாழ். மாவட்டத்தில் மாத்திரம் போதைக்கு அடிமையான 742 பேர் அடையாளம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பலமடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணம் போதனா...

மார்ச் மாதம் மீண்டும் போராட்டம் வெடிக்கும் – அரசுக்கு எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் அரசுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் தலைதூக்கும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் அவர் மேலும் கூறியதாவது:- "உள்ளூராட்சி...

1.5 பில்லியன் டொலர் பெறுமதியான 4 மெகா திட்டங்களை ஆரம்பிக்கும் போர்ட் சிட்டி

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவடையும் நிலையில், கொழும்பு துறைமுக நகரம், அபிவிருத்தி கட்டத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கும் என...

கூட்டணி குறித்து இன்னும் முடிவில்லை!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார். 'மொட்டு'க் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

சீனாவுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ; அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

இந்த நாட்டில் இருந்து சீனாவிற்கு 33 உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...

Popular

spot_imgspot_img