Tamil

உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. N.S

அரசாங்கம் வெளியிட்டுள்ள இரண்டு விசேட சுற்றறிக்கைகள்

2022 ஆம் ஆண்டிற்கான வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2021 நிதியாண்டில் லாபம் ஈட்டிய வணிகக் கூட்டுத்தாபனங்கள்,...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 22.12.2022

1. 4 வருடங்களில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான சர்வதேச நாணய நிதிய சபையின் அனுமதி (ஆண்டுக்கு இருமுறை 362 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை) ஜனவரி 23க்கு அப்பால் கூட...

சாப்டர் கொலை விவகாரத்தில் 50 பேரிடம் வாக்குமூலம் பெற்றும் எவரும் கைது செய்யப்படவில்லை.

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடைந்து வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

ஜனாதிபதி நியமிக்க முடிவு செய்த போதைப் பொருள் பாவனை தடுப்பு செயலணி

விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க ஜனாதிபதியின் விசேட செயலணி.விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க ஜனாதிபதியின் விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு...

Popular

spot_imgspot_img