Tamil

பகல் உணவாக வெறும் தேங்காய் சாப்பிடும் அளவிற்கு பாடசாலை மாணவர்கள்

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தரம்-9 இல் கல்விப்பயிலும் அந்த மாணவி, கற்பதில் கெட்டிக்காரி மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார். நிரந்த தொழில் இல்லாத அவருடைய...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 21/09/2022

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வளர்ப்பதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். "அழிவுநிலைக்கு" எதிராக...

மேலும் 12 தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை நேற்று (20)...

ரயில்கள் அடிக்கடி தடம்புரள இதுவே காரணம்

தற்போது கரையோரப் புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக ரயில் தடம் புரளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கொரோனா மற்றும் பொருளாதார...

புதிய மன்னருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெறுகிறது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே...

Popular

spot_imgspot_img