Tamil

10 இந்திய மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர்.  எல்லை...

பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.  வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.  எனினும், குறித்த...

முரசுமோட்டை விபத்தில் நால்வர் உயிரிழப்பு

முரசுமோட்டை - நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று 12.01.2025 மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு...

கட்டுகம்பல கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கடும் தோல்வி

வரையறுக்கப்பட்ட கட்டுகம்பல பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் பொதுச் சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி (NPP) கடும் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில், சமகி ஜன பலவேகயை...

ரணிலுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் CID விசாரணை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்து மருத்துவ சான்றிதழ்களை வழங்கிய மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சம்பந்தப்பட்ட ஐந்து மருத்துவர்களிடமிருந்தும் இதுவரை வாக்குமூலங்கள்...

Popular

spot_imgspot_img