Tamil

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது தொடர்பில் சமகி ஜன பலவேகய கட்சி பரிசீலித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். "SJB நாடாளுமன்றக் குழு கூடி இந்த...

மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலை

தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை பாரியளவில் குறைத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு பிரதி...

மாவீரர் தின நிகழ்வு; கார்த்திகை மலரின் படம் எங்கிருந்து கிடைத்தது என்பது ‘பொலிஸாருக்கு பிரச்சினை’

வடக்கில் மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த தமிழ் பிரஜை ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ் தேசிய மலராகக் கருதப்படும் கார்த்திகைப் பூ நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கு மரக்கன்றுகள் தொடர்பில் பொலிஸார் விசேட...

தேசியப் பட்டியல் பிரச்சினைநிறைவுக்கு வந்துவிட்டதாம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் வெளியிடுவார் எனவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

கஜேந்திரகுமார் – செல்வம் கிளிநொச்சியில் சந்திப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரெலோவின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில்...

Popular

spot_imgspot_img