ஒமிக்ரோன் பிறழ்வு பரவி வருகின்ற நிலையில், COVID சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவு மற்றும் ஹோமாகம வைத்தியசாலை ஆகிய சிகிச்சை நிலையங்களில் நோயாளர்களின்...
காற்று மாசுபாடு மற்றும் பல காரணிகளை குறைக்கும் வகையில் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தயாராகி வருகிறார்.
இதன்படி சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப்...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.ஆர் வோல்கா...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,...
பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தாம் கருதுவதாக தெரிவித்த நீதவான்,...