Tamil

சிஐடி பிரிவில் தடுத்து வைக்கப்பட்ட பெண் மர்ம மரணம்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து பெண் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து...

அமைச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்

10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு வருடம் அதிஷ்டம்

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவி காலம் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வர்த்தமானி...

மைத்திரிபால சிறிசேன விரைவில் கைது

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் காலங்களில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக...

தெல்லிப்பளை தள வைத்தியசாலைக்கு சஜித் வழங்கிய அன்பளிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 37 ஆவது...

Popular

spot_imgspot_img