Tamil

தோட்டத் தொழிலாளர்களுக்கான கோதுமை மாவை நிவாரண விலையில் வழங்க , அமைச்சரவை அனுமதியா ?

நிவாரண நடவடிக்கையாக தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக...

ஏறாவூரில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேரை ந (13) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்...

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்.

இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 21 ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர...

உரிமைகளை வெல்ல சர்வதேச நீதிமன்றம் செல்லத் தயாராகிறது அரச தாதியர் சங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும்...

இந்தியா- இலங்கை இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள் குழு கடந்த 10ம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின்...

Popular

spot_imgspot_img