இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
நாடு-ரூ. 220
சம்பா-ரூ. 230
கெக்குலு-ரூ. 210
GR11 பொன்னி சம்பா-ரூ. 240
GR 11 கீரி...
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில தினங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கால நிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து...
அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய தேசியக் கட்சி (UNP), முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை அதன் புதிய அரசியல் அணிதிரட்டல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.
சில...
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த...
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட...