மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் நாளைய தினம் (30) மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே....
2018 ஆம் ஆண்டு திகன கலவரம் தொடக்கம், ஈஸ்டர் தாக்குதல் 2019, COVID-19 பரவல் உள்ளிட்ட பல நெருக்கடிகளை கடந்து வந்துள்ள நாட்டின் வணிகர்களிடம் தொடர்ந்து 36% வருமான வரி வசூலிக்கப்படும் நிலையில்,...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால்...
கைத்தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் செயலாளர் ஜே. எம். திலக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, 400 லிட்டருக்கு குறைவான எரிபொருள் தேவையுள்ள கைத்தொழிலாளர்கள்,...