Tamil

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள விதை நெல் விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை ஜூலை 18 ஆம்...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பின்...

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அல்லது வேலைநிறுத்தம் செய்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் மாற்றப்படாது...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்த அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதி...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூன்று பேரை தனிப்பட்ட பிணையில் விடுவிக்க கம்பஹா உயர் நீதிமன்ற...

Popular

spot_imgspot_img