இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கட்டமைப்பு நிர்வாக (தனியார்) நிறுவனம் மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறியப்படுகிறது.
அதன்படி,...
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கிரிக்கெட் நிர்வாகத்திற்காக அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவரை...
தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வருடத்திற்கான மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை கருத்தில்...
இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பெரியவிளான்...
அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை மற்றொரு தரப்பினரிடம் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருநாள் பாராளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு...