நாட்டின் தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஆண்டின் முதல் சில மாதங்களில் மிகவும் வெப்பமான காலநிலையாகும் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.
இதனால் இந்நாட்டில்...
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள கேள்விக்கு பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை முழுமையாக பரிசோதிக்குமாறு இணையத்தள பொறுப்பாளர்களுக்கு பாராளுமன்ற தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி,...
அசோக ரன்வல தன்னிடம் இருப்பதாகக் கூறிய கலாநிதிப் பட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தாமே உண்மையைத் தெளிவுபடுத்தப் போவதால், அதை பரிசீலிக்கலாம் என்று விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல்...
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் முதல் தடவையாக அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (டிசம்பர் 12) 14,000 அலகுகளைக் கடந்துள்ளது.
இன்றைய நாளில் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 புள்ளிகளால் அதிகரித்ததுடன்,...