Tamil

அமெரிக்கா பயணத்தடை விதிக்கவில்லை – விஜித ஹேரத்

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று...

‘பார் லைசன்ஸ்’ பெறவில்லை என்றுசத்தியக் கடதாசியை உடன்வழங்க வேண்டும் சுமந்திரன் – மொட்டுவின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வலியுறுத்து

"இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் பார் லைசன்ஸ் பெற்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். இது அந்தக் கட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் போக்குவதற்குச் சத்தியக் கடதாசியை உடனடியாக வழங்கி கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் முன்மாதிரியாகச்...

அநுர அரசு மீதுமக்கள் அதிருப்தி- இராதா தெரிவிப்பு

"ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. இதே நிலை நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏற்படும்." - இவ்வாறு மலையக மக்கள்...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானத்தை சட்டப்படியே செய்தோம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக தாம் சமர்ப்பித்த பத்திரத்தை அமைச்சரவை நிராகரித்தால், அந்த பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள்...

ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகள் நிறைவுற்றிருப்பதாக...

Popular

spot_imgspot_img