Tamil

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த அறிவிப்பு

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை நாளை (10) முன் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது. கனமழையால் 390,000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டதாக...

போனஸ் இல்லை!

ஆளும் கட்சியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிய போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்...

சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக...

உப்பும் இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படுமா?

இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக உப்பு உற்பத்தி நிறுவனங்கள் அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன்படி உப்பு உற்பத்தி குறைவது குறித்து ஆராயவுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

பாதாள உலக குழு தலைவர் வெளிநாட்டில் கைது

ஹங்வெல்லவை மையமாக வைத்து கப்பம் கோருதல் மற்றும் கொலை போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலக தலைவர் என கூறப்படும் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபரை நாடு...

Popular

spot_imgspot_img