"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தி நாட்டில் தீராத இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவோம். அதற்கான ஆணையைத் தமிழ் மக்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும்...
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது...
இந்திய - இலங்கை கடற்றொழில் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை (29) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். 12...
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் நாளை (28) ஆரம்பிக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசன முற்பதிவுகளினை செய்துகொள்ள முடியும்.
கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளது.
மறுநாள் 29...
https://we.tl/t-xkEsZbFyVM
ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலளரும் அந்தக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி...