Tamil

செந்தில் தொண்டமான் தலையீட்டில் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு

தீபாவளி முற்பணமாக 25ஆயிரம் ரூபாவை வழங்க பெருந்தோட்ட கம்மபனிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இணக்கம் வெளியிட்டிருந்த போது, ஏனைய கம்பனிகள் தீபாவளி முற்பணமாக 25000 ரூபாய் வழங்கியிருந்த நிலையில்,...

மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைகுண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக மிரட்டல்

மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை இரவு  வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு...

ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஏ. எம். ஜே. டி அல்விஸ் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏ....

அரசாங்கத்தின் மீது சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் பொருளாதாரக் கொள்கையை வினைத்திறனற்ற முறையில் குறுகிய காலத்தில் முன்னெடுத்துச் செல்வதால், உணவு, பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித்...

அறுகம்பே தாக்குதல் சதி குறித்து மூவர் கைது

நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில்...

Popular

spot_imgspot_img