Tamil

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு...

தாக்குதல் அச்சுறுத்தல்! அறுகம்பே செல்ல அமெரிக்கா தடை விதிப்பு

மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரஜைகளை எச்சரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம்...

மீண்டும் விசேட உரை நிகழ்த்த தயாராகும் ரணில்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தை வெளிப்படுத்தியதன்...

தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25000 ரூபா!-இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை

தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக...

அநுரவின் கருத்துகள் கிண்டல் செய்யப்படுகிறது

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆத்திரமும் வெறுப்பும் கொண்ட மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த போதிலும் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களில் எவ்வித அடிப்படையும் இல்லை என மௌபிம ஜனதா கட்சியின்...

Popular

spot_imgspot_img