Tamil

பாராளுமன்றம் கலைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளது.

ரணில் அணியுடன் கூட்டணி கிடையாது

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த ஒரு...

பிரதமராக ஹரிணி பதவியேற்பு

நாட்டின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய சற்று முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

ரணிலின் இறுதி முடிவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். விக்கிரமசிங்க தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரவும் எதிர்பார்க்கப்படவில்லை என விஜேவர்தன குறிப்பிடுகின்றார். இந்த...

400 கோடி ரூபாவுக்கு ரத்தின கற்கள் வாங்கிய அரசியல் பிரமுகர்?

முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவர் சமீப நாட்களில் ரூ.400 கோடி மதிப்பிலான ரத்தினக் கற்களை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரம் மிக்க பதவியில் இருந்த அவர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு கிடைத்த...

Popular

spot_imgspot_img