Tamil

புதிய சபாநாயகர் அசோக ரன்வல?

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான அசோக ரன்வல, இவ்வருட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு...

ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ஹரின் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், தலா 5...

யாழ். ஊடக அமையத்துக்குசீனத் தூதுவர் குழு விஜயம்

இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக அமையத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர். யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார்...

இந்திய மீனவர்களின் 13 படகுகளை கடற்படைக்கு வழங்க அரசு உத்தரவு

இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீன்வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுககளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய ஆட்சிப்பீடம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய சமயம்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

spot_imgspot_img