Tamil

தனிப்பட்ட காரணங்களுக்காக அதிபர் பணி நீக்கம்?

கடந்த 3 வருடங்களில் சட்டக்கல்லூரியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு உழைத்த தற்போதைய அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்கவின் சேவை நீடிப்பை நிராகரிக்க சட்டக் கல்விப் பேரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சட்டத்தரணி சமூகத்தினரிடையே...

தேர்தல் குறித்து சஜித் கட்சி எடுத்துள்ள முடிவு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என வேட்பு மனு சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக சமகி ஜன பலவேக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்து மபண்டார தெரிவித்தார். சமகி...

7 நாடுகளின் தூதுவர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (02) 7 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார். அனைத்து நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பிரகாரம் சந்திப்புகள் அமைந்துள்ளன. இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ...

37 சுயேச்சைக் குழுக்கள் களத்தில்

37 சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளன. இந்த குழு செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்புத் தேர்தல் தொகுதி...

வெளியானது மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான பி. நந்தலால் வீரசிங்க இந்த...

Popular

spot_imgspot_img