தேசிய மக்கள் சக்தியின் பிரேரணைகள் அமுல்படுத்தப்பட்டால் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அநுரகுமாரவின் தேர்தல் வாக்குறுதிகளை தாம் பொருளாதார நிபுணர்கள் மூலம் ஆராய்ந்துள்ளதாகவும்,...
தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று (08) இரவு தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின்...
இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இணைந்து கொண்டார்.
தற்போது கண்டியில் நடைபெற்று வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற அவர், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு...
"வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர்."
- இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஹப்புத்தளையில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை...